Also Watch
Read this
Posted on: Nov 20, 2025 01:49 PM
By: Web Team

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஆட்டை காப்பாற்ற சென்ற நபர் கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சந்திரபுரம் பெருமாள்வட்டம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை காப்பாற்ற இறங்கிய ஆசைத்தம்பி தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடிய நிலையில், தீயணைப்புத் துறையினர் சென்று காப்பாற்றினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved