Also Watch
Read this
Posted on: Sep 22, 2025 05:52 AM
By: Web Team

கரூரில் கள்ளநோட்டு அச்சடித்த கும்பலை கைதுசெய்த போலீஸார், 6 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுக்களையும், அச்சடிக்க பயன்படுத்தி இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.
தாந்தோணிமலை காண்டீபன், திருச்சி ராஜேந்திரன், சேலம் ஜெயக்குமார், ஆந்திரா ஷானு, அர்ஜூன் என்கிற விஜயகுமார் ஆகியோர் கள்ளநோட்டு அச்சடித்ததாக கைது செய்யப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved