Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சென்னப்ப நாயக்கனூர் பகுதியில், பூ வண்டியும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் ஓம் சக்தி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர். பூ வண்டியின் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved