ஜனவரி மாத இறுதியில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் மற்றும் தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்றும், எந்த கூட்டணியும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு ஆட்சி அமைத்த வரலாறு உண்டு எனவும் கூறினார்.