news-tamil-logo

3/21/2026, 8:34:34 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் .. நீண்ட நேரம் காத்திருந்து படகுசவாரி செய்து மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் .. நீண்ட நேரம் காத்திருந்து படகுசவாரி செய்து மகிழ்ச்சி

கடலூர்

Posted on: Dec 30, 2024 05:27 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

தொடர் விடுமுறை காரணமாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் அலையாத்தி காடுகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

காடுகளின் நடுவில் படகு சவாரி செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருந்து பதிவு செய்த மக்கள் அலையாத்திக் காடுகளின் அழகை கண்டு ரசித்தனர்.

உயர் கோபுரத்தில் இருந்து தொலைநோக்கி மூலம் பிச்சாவரத்தின் இயற்கை அழகை கண்டு ரசித்து பலரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர் .

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved