Also Watch
Read this
Posted on: Aug 14, 2025 05:42 AM
By: Web Team

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 9 மாத சிசுவும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போளூர் மேட்டு தெருவை சேர்ந்த ராமன் என்பவர் தனது மனைவி நித்யா, மகள் லித்திகா ஆகியோர் திருத்தணியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved