Also Watch
Read this
Posted on: Dec 11, 2025 07:00 AM
By: Web Team

கோவை மணியகாரன்பாளையத்தில் நடுரோட்டில் சுமார் 10 அடி தூரத்திற்கு திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் லாரி ஒன்று சிக்கியது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அந்த வழியாக வந்த லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved