news-tamil-logo

3/19/2026, 3:54:32 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாடு மேய்த்தபோது கார் மோதியதில் 5 பெண்கள் உயிரிழப்பு.. தலா ரூ.2 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
tv

Also Watch

tv

Read this

மாடு மேய்த்தபோது கார் மோதியதில் 5 பெண்கள் உயிரிழப்பு.. தலா ரூ.2 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

முதலமைச்சர் நிதியுதவி

Posted on: Nov 28, 2024 01:06 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

செங்கல்பட்டு அருகே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த அறிக்கையில், பையனூர் அருகே பழைய மாமல்லபுரம் சாலையோரம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
11 hrs 7 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved