news-tamil-logo

3/16/2026, 4:20:43 PM

news-tamil-logo
more
Home districtnews போதை மாத்திரைகள் விற்பனை செய்த 4 பேர் கைது.. 3700 போதை மாத்திரைகள் பறிமுதல்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

போதை மாத்திரைகள் விற்பனை செய்த 4 பேர் கைது.. 3700 போதை மாத்திரைகள் பறிமுதல்

குன்றத்தூர், சென்னை

Posted on: Dec 06, 2024 10:22 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

சென்னை அடுத்து குன்றத்தூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக நான்கு பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 3 ஆயிரத்து 700 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த மொய்தீன் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டத்தில், போதை மாத்திரைகளை மும்பையில் இருந்து சென்னைக்கு வாங்கி வந்து விற்பனை செய்தது

தெரிய வந்தது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் கார்க் தீவு மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா

0
4 mins agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved