முடிவை எடுத்தது எப்படி : நாக சைத்தன்யாவுடனான விவாகரத்துக்கு பின் மற்றொரு வாழ்வை தேடிக்கொண்டது குறித்து சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார். தனது முன்னாள் கணவரை பிரிந்த போது, அவரது வாழ்க்கையிலிருந்து முழுமையாக விலகிவிட்டதாகவும், இருப்பினும் வேறொவரை நம்புவது சாத்தியமில்லை என ஒருபோதும் நினைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். Related Link மணிரத்னம் - விஜய் சேதுபதி புதிய கூட்டணி