Also Watch
Read this
Posted on: May 03, 2025 03:55 PM
By: Srini Vasan

இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் குறித்து தாம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதற்கு மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு உள்நோக்கமும், யாரையும் புண்படுத்தவும், எந்த ஒரு சமூகத்தையும் குறி வைத்தும் பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved