இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் குறித்து தாம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதற்கு மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். எந்த ஒரு உள்நோக்கமும், யாரையும் புண்படுத்தவும், எந்த ஒரு சமூகத்தையும் குறி வைத்தும் பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.