கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரிப்பதில் திமுகவிற்கு அச்சம் ஏன்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை விசாரிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்து திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கியதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார்.இதையும் படியுங்கள் : நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றக் கோரி வழக்கு..