Also Watch
Read this
By: Web Team

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாக, பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு, குடியிருப்புகள் மொத்தமாக மண்ணில் புதைந்த கோர காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடிபாடுகளில் சிக்கிய மக்கள் பலர் தள்ளாடி உயிர் பிழைத்து வரும் காட்சிகள் காண்போரை கலங்க வைத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved