Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு மெட்ரோ ரயில்வே சுரங்கப்பாதைக்குள் நீர் கொட்டியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
நியூயார்க் நகரில் சாலைகள் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
குறிப்பாக மெட்ரோ சுரங்கப்பாதையில் சேதம் ஏற்பட்டு ரயிலின் மீது நீர் அருவி போல கொட்டியதால் ரயில் பயணிகள் மிகவும் அச்சமடைந்தனர்.
ரயில் தண்டவாளங்கள், சாலைகள் தண்ணீரில் மூழ்கியதால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved