Also Watch
Read this
Posted on: Mar 14, 2025 10:26 AM
By: Srini Vasan
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து ,
முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதற்காக தொடரப்பட்ட வழக்குகள் ரத்து
அவதூறு வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு,
எதிர்காலத்தில் இது போன்று பேசாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் ,
ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் என்றாலும் உருவாக்கேலி உள்ளிட்டவை கூடாது - நீதிபதி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved