news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஈரானில் இருந்து மேலும் 290 இந்தியர்கள் வருகை... வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என முழக்கம்
tv

Also Watch

tv

Read this

ஈரானில் இருந்து மேலும் 290 இந்தியர்கள் வருகை... வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என முழக்கம்

டெல்லி

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Indians arrive from Iran

ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் இருந்து பத்திரமாக தாயகம் திரும்பிய இந்தியர்கள், உணர்ச்சி வசப்பட்டு வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என முழக்கம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரானில் சிக்கித் தவித்த 290 இந்தியர்கள், சிறப்பு விமானம் மூலம் நள்ளிரவு 12.30 மணிக்கு டெல்லியை வந்தடைந்தனர்.


இதையும் படியுங்கள் : சிறுத்தையால் கவ்விச் செல்லப்பட்ட சிறுமி... சிறுமியை தேடி வரும் வனத்துறையினர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் சிக்கிய கார்

0
2 mins agoshare
தண்ணீரில் சிக்கிய கார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved