Also Watch
Read this
By: Web Team
ரயில் கடக்கும் போது ரயில்வே கேட்டை கேட் கீப்பர் மூடாமல் விட்டதே காரணம் என குற்றச்சாட்டு பொதுமக்களிடம் கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்
கேட் கீப்பரை அழைத்து செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பதற்றமான சூழல் பொதுமக்கள் தண்டவாளத்திலேயே நின்று கொண்டு போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ரயில் கடக்கும் போது ரயில்வே கேட்டை கேட் கீப்பர் மூடாமல் விட்டதே காரணம் என குற்றச்சாட்டு ரயில்வே கேட் திறந்து இருந்ததால் பள்ளி வாகனத்தை ஓட்டுநர் இயக்கியதே காரணம் என குற்றச்சாட்டு.
ரயில் கடக்கும் நேரத்தில் கேட்கீப்பர் தூங்கியதால் ரயில்வே கேட்டை மூடவில்லை என குற்றச்சாட்டு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved