பல்கலை மாணவி பாலியல் வழக்கு . குற்றவாளி ஞானசேகரனுக்கு தீர்ப்பு நகல் வழங்கப்பட்டது சுமார் 200 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு நகல் ஞானசேகரனிடம் வழங்கப்பட்டது.கையெழுத்து போட்டு தீர்ப்பு நகலை ஞானசேகரன் பெற்றுக் கொண்டார் ஞானசேகரனுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட நிலையில் தீர்ப்புநகல் புழல் சிறைக்கும் வழங்கப்பட்டது.தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்படுகிறார் ஞானசேகரன்