சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு. பனி சூழ்ந்த மலைப் பிரதேசம் தவிர்த்த மாநிலங்களில் மார்ச் 1 முதல் கணக்கெடுப்பு தொடங்கும்.லடாக், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்த ஆண்டே கணக்கெடுப்பு. இதையும் படியுங்கள் : மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானம் நடுவானில் கோளாறு