Also Watch
Read this
By: Web Team

இராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக் கோடு பகுதியில் உள்ள பாதுகாப்பு படை முகாமில், எல்லைப் பாதுகாப்பு படையினர் ரக் ஷா பந்தன் விழா கொண்டாடி மகிழ்ந்தனர்.
சகோதரத்தின் பெருமையை பறைசாட்டும் இவ்விழாவில், பெண் வீரர்கள் தங்களது சக வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ராக்கி கட்டி இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved