அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வனுடன் அரசியல் எதுவும் பேசவில்லை திருமாவளவன்.நட்பின் அடிப்படையில் தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது -திருமாவளவன்.திருச்சியில் நானும் வைகைசெல்வனும் ஒரே விடுதியில் தங்கி இருந்தபோது சந்தித்தோம்-திருமாவளவன்.திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என வைகைச்செல்வன் கூறியதற்கு.இதையும் படியுங்கள் : பரமக்குடி துப்பாக்கி சூடு.. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி..