Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகள் கழிவறை பயன்படுத்த முடியாமல் அசுத்தமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கோடை விடுமுறைக்கு பிறகு ஒருநாள் கூட சுத்தம் செய்யவில்லை என புகார் தெரிவித்துள்ள மாணவிகள், கழிவறையை சுத்தம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.