news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் தாலி பறிப்பு... மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டு தாலி பறிப்பு
tv

Also Watch

tv

Read this

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் தாலி பறிப்பு... மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டு தாலி பறிப்பு

தாளியாம்பட்டி, கரூர்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karur

கரூர் மாவட்டம் குளித்தலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை, கை, கால்களை கட்டி போட்டு விட்டு தாலியை பறித்துச் சென்றவனை போலீசார் கைது செய்தனர்.

மேல தாளியாம்பட்டியை சேர்ந்த 60 வயதான லட்சுமி, சீகம்பட்டி சாலையோரம் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.

முகமூடி அணிந்து வந்த மர்மநபர் அவரை தாக்கி, வாயைத் துணியால் பொத்தி கை, கால்களை கட்டி போட்டுவிட்டு தாலியை பறித்துச் சென்றான்.

மாலையில் அவ்வழியாக சென்ற வடிவேல் என்பவர் மூதாட்டியை மீட்டு அவரது மகளிடம் ஒப்படைத்தார்.

போலீஸ் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவன் நகை பறித்தது தெரியவந்தது.

இதையும் படியுங்கள்: நிலத் தகராறில் மூதாட்டி, அவரது மகனை தாக்கிய கும்பல்... தாக்குதலில் மூதாட்டிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
8 hrs 58 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved