Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் துறை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டால் மண் அரிப்பு ஏற்பட்டு கடலோரத்தில் உள்ள வீடுகள் பாதிப்படையும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனை அரசு கவனத்தில் கொண்டு மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.