Also Watch
Read this
Posted on: Feb 11, 2025 07:03 AM
By: Srini Vasan

சமயபுரம் மாரியம்மன் கோவிலில், தைப்பூச திருவிழாவின் ஒரு பகுதியாக தெப்போற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மூன்று முறை தெப்பத்தை வலம் வந்து அருள்பாலித்த அம்மனை, நான்கு புறங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved