news-tamil-logo

3/19/2026, 1:09:45 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டுக் கடனை செலுத்த தவறிய கல் உடைக்கும் தொழிலாளி... சுவரில் வீடு விற்பனைக்கு என்று எழுதிய தனியார் நிதி நிறுவனம்
tv

Also Watch

tv

Read this

வீட்டுக் கடனை செலுத்த தவறிய கல் உடைக்கும் தொழிலாளி... சுவரில் வீடு விற்பனைக்கு என்று எழுதிய தனியார் நிதி நிறுவனம்

அம்மேகவுண்டனூர், கோவை

Posted on: Jun 29, 2025 02:18 AM

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coimbatore

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வீட்டுக் கடனை செலுத்தாதவர் வீட்டின் சுவரில் வீடு விற்பனைக்கு என்று தனியார் நிதி நிறுவனம் எழுதி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கல் உடைக்கும் தொழிலாளி ஆண்டவன் தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றார்.

கடந்த ஒரு வருடமாக கடன் தவனையை சரியாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் வீடு விற்பனைக்கு என்று தனியார் நிதி நிறுவனம் எழுதியது. நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.


இதையும் படியுங்கள் : குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்... புதரில் மறைந்திருந்த இளைஞரை போராடி பிடித்த போலீஸார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
0 min agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved