news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மக்களை பிளவுப்படுத்தவே முருக பக்தர்கள் மாநாடு - சேகர்பாபு..
tv

Also Watch

tv

Read this

மக்களை பிளவுப்படுத்தவே முருக பக்தர்கள் மாநாடு - சேகர்பாபு..

அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தவே மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளனார்.

சென்னை கொளத்தூரில் உள்ள ஜவகர் நூலகத்தில் கட்டப்பட்டு வரும் முதல்வர் படைப்பகத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏற்கனவே வேலை கையில் எடுத்துக் கொண்டு சுற்றிய பாஜகவினருக்கு கிடைத்தது பூஜ்ஜியம் தான் எனவும், முதலமைச்சர் பக்கத்தில்தான் முருகன் இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : மெட்ரோ கான்கிரீட் பாலம் விழுந்து ஒருவர் உயிரிழந்த விவகாரம்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கவுன்சிலர்களால் கோபத்தில் எழுந்த மேயர் பிரியா!

3
22 mins agoshare
240626-LIVE-3-CHN-BP-CORPORATION-OFFICE-MAYOR-MEETING








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau