Also Watch
Read this
By: Fyrose Banu

தூங்குற குழந்தைக்கும் ஓடிபோய் தாய் பால் கொடுப்பதுபோல, தாயுள்ளத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு செய்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 
காட்பாடி தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வீட்டுமனை பட்டாக்களை மகிமண்டலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved