news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காண்டூர் கால்வாயில் தவறி விழுந்த யானை... யானையின் உடலை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
tv

Also Watch

tv

Read this

காண்டூர் கால்வாயில் தவறி விழுந்த யானை... யானையின் உடலை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

திருப்பூர், உடுமலை

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Udumalai

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து பலியான யானையின் உடலை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

திருமூர்த்தி அணையின் முக்கிய நீர் ஆதாரமான காண்டூர் கால்வாயில் உயிரிழந்த யானையின் உடல் மிதந்து செல்வதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த யானையின் உடலை ஜேசிபி மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


இதையும் படியுங்கள் : 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுத முடியாமல் மாணவன் பாதிப்பு... ஹால்டிக்கெட் வரவில்லை என பள்ளி நிர்வாக அலட்சியம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டீ-யுடன் சேர்த்து மாத்திரை சாப்பிடுவதால் ஆபத்தா?

3
3 hrs 12 mins agoshare
tea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau