news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்பு... மாயனூர் கதவணை 1வது ஷட்டர் பகுதியில் மிதந்த சடலம்
tv

Also Watch

tv

Read this

தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்பு... மாயனூர் கதவணை 1வது ஷட்டர் பகுதியில் மிதந்த சடலம்

காட்டுபுத்தூர், திருச்சி

271

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trichy

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் குளித்தபோது மூழ்கிய நபர், மாயனூர் கதவணையின் ஷட்டர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த குகன், இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள நண்பரின் வீட்டு நிகழ்ச்சிக்காக வந்து, காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.

அவரின் செல்போன் மற்றும் காலணி கரையோரம் கிடந்ததையடுத்து உறவினர்கள் அவரை தேடிய நிலையில், சடலம் கிடைத்தது.

இதுகுறித்து காட்டுபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிவித்த ஈரானுக்கு நன்றி... ஈரானுக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
3 hrs 52 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved