பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று துருக்கி நாடு உதவிக்கு அனுப்பிய போர் கப்பல் கராச்சி துறைமுகத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்திய கடற்படை கப்பல்களும், போர் விமானங்களும் தயார் நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.