இங்கிலாந்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பெண்கள் என்னும் வரையறைக்குள் திருநங்கைகளை கருதுவது சட்டவிரோதம் என்றும், திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது எனவும் கூறி, திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகளை இங்கிலாந்து உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.