போருக்கு மத்தியில் இஸ்ரேல் தலைநகர் ஜெருசேலமில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது இயேசு சிலுவையை சுமப்பது போன்ற சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்ற பின்னர் ஆலயங்கள் மூடப்பட்டன.