Also Watch
Read this
By: Web Team

துபாயில் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவருக்கு 14 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து துபாய் சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரேக் என நினைத்து ஆக்ஸிலேட்டரை அழுத்தி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பெண் மீது மோதி அவர் உயிரிழந்ததால், ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.