பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போரில் முழு ஆதரவு அளிக்கப்படும் என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்தார். இதற்காக அமெரிக்கா தனது ராணுவ பலத்தை வழங்கவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார். பயங்கரவாதிகளை ஒழிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதி அளித்துள்ளார்.