Also Watch
Read this
By: Web Team

துருக்கியின் அன்டால்யாவில், மத்திய தரைக்கடல் பகுதியில் நிலவும் வெப்ப அலை காரணமாக பல்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டன.
இப்பகுதியில் வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீகள் பொதுவானவை என கூறப்படும் நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் மாறிவரும் வானிலை முறைகள் காரணமாக மனித வாழ்வில் அவற்றின் தாக்கமும் அழிவின் அளவும் அதிகமாகக் காணப்படுகின்றன.
இதற்கிடையே பற்றி எரியும் காட்டுத் தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.