உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்யா நடத்ததிய டிரோன் தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.