Also Watch
Read this
By: Web Team

துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியான புர்சா நகரில் ஏற்பட்ட காட்டு தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். புர்சாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் தலைநகர் அங்காராவுடனான சாலை துண்டிக்கப்பட்டது.
சுமார் 2 ஆயிரம் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.