வேளாண் பயன்பாட்டிற்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து சிறிய அளவில் தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதையும் படியுங்கள் : பள்ளி மாணவர்களிடையே சாதி சமூக வேறுபாடு உணர்வுகளை தடுக்க வழிகாட்டு நெறிமுறை.