ரோகித் சர்மாவை இம்பேக்ட் வீரராக மட்டுமே களமிறக்குவது குறித்து மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே விளக்கமளித்துள்ளார். சாம்பியன்ஸ் டிரோபி தொடரில் காயமடைந்து சரியாகியிருக்கும் அவர், மீது கூடுதல் சுமையை கொடுக்க விரும்பவில்லை என ஜெயவர்தனே கூறினார்.