வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெறும் டெஸ்ட் போட்டியே தனது கடைசி போட்டி எனவும், அப்படி அந்த போட்டி நடைபெறவில்லை என்றால் இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியே தனது கடைசி போட்டி எனவும் ஹகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.