ஐபிஎலில் பஞ்சாப் அணியில் இடம் பிடித்திருந்த ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து வெளியேறினார். இதனால், அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் மிட்செல் ஓவனை அணியில் சேர்த்தது பஞ்சாப். அவரை 3 கோடிக்கு பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்தது குறிப்பிடதக்கது.