IPL மெகா ஏலத்தில் சென்னை அணி மிக முக்கிய வீரர்களை எடுக்க தவறிவிட்டதாக சுரேஷ் ரெய்னா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். CSK அணியில் வீரர்கள் பலரும் 30 வயதை கடந்துள்ளதாகவும், மற்ற அணிகளைப் போல் இளம் வீரர்கள் மீது முதலீடு செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.