Also Watch
Read this
By: Web Team

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற உற்சவ பெருமாள் வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி, சந்நதி தெரு 16 கால் மண்டபம் அருகில் உற்சவ மூர்த்தி பெருமாளை அலங்காரம் செய்து, பல்லக்கில் வைத்த மாட வீதிகளில் உலா வந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved