திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை சமந்தா மற்றும் கயாடு லோஹர்.விஐபி தரிசனத்தின் மூலம் சமந்தா, டிராகன் படப் புகழ் கயாடு லோஹர் தனித்தனியாக தரிசனம்.தரிசனத்திற்குப் பிறகு, நடிகைகளுக்கு கோயில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.கோயிலுக்கு வெளியே நடிகைகளுடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டிய ரசிகர்கள்.