Also Watch
Read this
By: Web Team

புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 21 ஆம் தேதி வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வழக்கம் போல் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.