Also Watch
Read this
By: Web Team

பஜ்ரங் தள் அமைப்பினரால் கேரள கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தப்படுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத மாற்றம் செய்வதாக பொய்யான புகாரில் கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டிருப்பது வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவத்தின் பிரதிபலிப்பு என முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.