சென்னையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.