Ernst & Young India நிறுவனத்தில் பணிச்சுமை காரணமாக 26 வயது பெண் ஊழியர் மரணமடைந்த நிலையில், பிள்ளைகளை ஆன்மீக பாதையில் வளர்த்தால் தான் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் என மத்திய நிதியமைச்சர் பேசியதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.மரணத்தில் கூட அரசியல் ஆதாயம் தேடுவதாக எதிர்க்கட்சிகள் கொந்தளித்த நிலையில், நிதியமைச்சர் பேசியது என்ன? பின்னணி என்ன?