பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பு.பள்ளி கல்வித்துறை திட்டங்கள் குறித்த ஆலோசனைக்குப் பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதாச கூறப்படும் புகாருக்கு மறுப்பு.எங்கள் பிள்ளைகளை தத்துக் கொடுக்கவோ, தாரைவார்க்கவோ அவசியம் இல்லை - அன்பில் மகேஷ்.சி.எஸ்.ஆர். நிதி மூலம் ,தனியார் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவே நடவடிக்கை.கொள்கையை விட்டுக் கொடுத்து SSI நிதி பெற வேண்டிய அவசியமில்லை என கூறியவர் முதலமைச்சர்.